> சுக்கு
> சித்தரத்தை
> ஓமம்
மேற்குறிப்பிட்டுள்ள இம்மூன்று பொருட்களையும் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். நீரின் நிறம் மாறியதும் அதனைப் பருகிவர அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
தினம்தோரும் ஒரு வேளை, உணவுக்குப் பின்னர்,
> சுக்கு
> பனங்கல்கண்டு
இவ்விரண்டையும் நீரில் கொதிக்கவைத்து பருகிவர அஜீரணக் கோளாறுகள் நீங்கும். ஜீரண சக்தியும் அதிகமாகும்.
No comments:
Post a Comment